நாட்டில் தற்போது நிலவிவரும் அசாதாரண வானிலை காரணமாக, இதுவரைக்கும் 7 பேர் பலியாகியுள்ளதகாவும் 5 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் கூறியுள்ளது.
இதேவேளை, 20,000க்கும் மேற்பட்டோர் இதனால் பதிப்புகுள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment