Header Ads



7 பேர் பலி, 5 பேர் காணாமல் போயினர் - 20.000 பேர் பாதிப்பு


நாட்டில் தற்போது நிலவிவரும் அசாதாரண வானிலை காரணமாக, இதுவரைக்கும் 7 பேர் பலியாகியுள்ளதகாவும் 5 பேர் காணாமல்  போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மையம் கூறியுள்ளது.

இதேவேளை, 20,000க்கும் மேற்பட்டோர் இதனால் பதிப்புகுள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.