Header Ads



ஜிந்தோட்டையில் 19 பேர் கைது -

கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்றிரவு(17) இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இதுவரை 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்பொழுது நிலைமை சீராகவுள்ளதாகவும் இன்று காலை 9.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.