Header Ads



பிணையில் வெளியே, வந்தார் நாமல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் இன்று -16- பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக  நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் 2 நாட்களில் வெளியே.பின்னால் சென்றவர்கள் இன்னும் உள்ளே.அரசியல்

    ReplyDelete

Powered by Blogger.