Header Ads



ரோஹிங்யர்களுக்கு அச்சுறுத்தல், தேடப்பட்ட தேரர் நிட்டம்புவயில் கைது


மியன்மார் ரோஹிங்யா அகதிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக தேடப்பட்ட  அரம்பேபொல ரத்னசார தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவையில் இன்று -20- பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2 comments:

Powered by Blogger.