இரத்தினபுரியில் மீண்டும் வெள்ள அபாயம்
தொடர்ந்து பெய்து வரும் மழைக்காரணமாக வெள்ள அனர்த்தம் ஏற்படும் என மக்கள் பீதியில் உள்ளனர். பலத்த காற்றும் வீசுகிறது
26.06. 2017 ம் திகதி ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் மக்கள் மனதில் பாரிய மனநிலை பாதிக்கப்பட்டு மீளுவதற்கு இடையில் 07.09. 2017 மீண்டும் ஒரு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது. அது போன்று இன்று 14. 10. 2017 ஏற்படுவதற்கான காலநிலைகாணப்படுகின்றது.
அது மட்டுமன்றிகளுகங்கை நீர் மட்டம் பாரியளவில் உயர்ந்து காணப்படுகிறது.
இரத்தினபுரியில் கொடி கமுவ, பண்டரவத்தை , படுகெதர உள்ளிட்ட சில பிரதேசங்களில் வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்படும் பிரதேசங்களாகும்அம்மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மூட்டை கட்டிக்கொண்டு இடம் பெயர்வதற்கு ஆயத்தமாவுள்ளனர்.
MMM Nussak
Post a Comment