Header Ads



ரோஹின்யர்கள் பற்றி ஆராய, இலங்கையில் முக்கிய கூட்டம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முக்கிய கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்காலிகமாக தங்கியுள்ள ரோஹின்யர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் குறித்து ஆராய்வதகாகவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு வெளிவிவகார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, சட்டஓழுங்குகள் அமைச:சு மற்றும் சிறைச்சாலை அமைச்சு என பல்வேறு தரப்பினருக்குமு; இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.