Header Ads



விவேகானந்தர் சிலையை முஸ்லிம்கள், உடைத்துவிட்டதாக வதந்'தீ' பரப்பிய காவிகள்

விவேகானந்தர் சிலையை முஸ்லிம்கள் உடைத்துவிட்டதாக 'வதந்தீ'யை பரப்பிய காவிகள்..!

உபியின் 'பதோயி' மாவட்டத்தில் பதற்றம்..!!
சிலையை உடைத்தது முஸ்லிம்கள் அல்ல;
'மனநலம் பாதித்த ஒரு ஹிந்து'...
-மாவட்ட ADSP சஞ்சை குமார் விளக்கம்..!!!


2 comments:

  1. எல்லா இந்துக்களும் கெடடவர்கள் அல்ல' எல்லா கெடடவர்களும் நல்லவர்கள் அல்ல. - மோடி

    ReplyDelete
  2. இந்தியாவும் இலங்கையும் இஸ்ரேலிய செயற்பாட்டாளர்களை தமது நாட்டுக்குள் அனுமதித்ததும் இந்துத்துவ காவிகள் அவர்களது மட்டகரமான சலுகைகளுக்காக அவர்களுடன் பின்னிப்பிணைக்கப்பட்டு விட்டனர்.
    இதனால் இஸ்ரேலிய சிந்தனையை துணைவழியாக்க்கொண்டு இந்துத்துவ காவிகள் முஸ்லிம்களை எப்படியேனும் வம்புக்கிழுத்து தமது சின்னத்தனமான அரசியல் இலாபங்களை அடைந்துவருகின்றனர். தாமே அழிவுகளைச் செய்துவிட்டு முஸ்லிம்களின் மீது பழிபோடுவதும் பின்னர் சமூகங்களைப் பிரித்தாளுவதும் என்ற இச்சித்தாந்தம் இலங்கையிலும் பாசிச புலிகளால் பயன்படுத்தப்பட்டது. இப்போதும் அதன் எச்சங்கள் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.