Header Ads



ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் விலை 50 இலட்சம் - நல்லாட்சியின் நரிச் செயல்

எதிர்வரும் தேர்தலின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 50 லட்சம் ரூபா பணத்தை கொடுத்து விலை வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகமை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

1 comment:

  1. இதில் என்னப்பா நல்லாட்சியின் நரிச்செயல்? அரசியலில் இதெல்லாம் சகஜம்மா. சாக்கடை அரசியலுக்கு பணம் ஒரு கேடா?

    ReplyDelete

Powered by Blogger.