Header Ads



அல் மத்ரஸதுல் குர்ஆனியதுல் பலாஹியாவின், 25ஆவது வருட பூர்த்தி


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு 

அல் மத்ரஸதுல் குர்ஆனியதுல் பலாஹியாவின் 25ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு விஷேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது கடந்து வந்த பாதைகளும் அதன் வளர்ச்சியும் சொல்லால் வர்ணிக்க முடியாதவை. இக்குர்ஆன் மத்ரஸாவில் கற்று வெளியேறியோர் பலர். அதில் ஆலிம்களாகவும், ஆலிமாக்களாகவும் பலர் இருந்து வருவது குறிப்பிடக்கூடியவிடயம். இந்த வகையில் சிறப்பான இந்நிகழ்வுக்கு நாடறிந்த பேச்சாளர் அஷ்ஷேக் அப்துல்நாஸர் ரஹ்மானி சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ளார். மற்றும் கண்ணியமான உலமாக்கள், புத்திஜீவிகள், சமூகஆர்வளர்கள் கலந்துகொள்வதுடன் பழைய மாணவ, மாணவியர், பெற்றோர், மஸ்ஜித்நிர்வாகிகள், ஊர்பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

காலம் :  20.10.2017
நேரம்  :  2.30 pm
இடம்   :  அம்மார் கல்யாண மண்டபம்
                 தில்லையடி,புத்தளம்

அல்மத்ரஸதுல் குர்ஆனியதுல் பலாஹியா பணிப்பாளர் 

    அஷ்ஷேக் அப்துல்மலிக்


No comments

Powered by Blogger.