Header Ads



ரோஹின்யர்கள் பூஸா முகா­முக்கு, அனுப்­பப்­பட வேண்­டி­ய­வர்கள் அல்லர் - அவமானகரமானது என EU கண்டனம்

இலங்­கையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் ரோஹிங்ய அக­திகள் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் முயற்சி மற்றும் அவர்­களை நாட்டை விட்டு வெளி­யே­று­மாறு விடுக்­கப்­பட்ட அச்­சு­றுத்­தல்­களை ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இலங்கை அலு­வ­லகம் வன்­மை­யாக கண்­டித்­துள்­ளது.

ஐ.நா. அக­திகள் பேர­வையின் பாது­காப்பில் தங்க வைக்­கப்­பட்­டி­ருந்த இந்த அக­தி­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யா­னது அவ­மா­ன­க­ர­மா­னதும் அடிப்­ப­டை­யற்­ற­து­மாகும் எனச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் இலங்கை அலு­வ­லகம், குறித்த அக­திகள் பூஸா முகா­முக்கு அனுப்­பப்­பட வேண்­டி­ய­வர்கள் அல்லர் என்றும் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.