Header Ads



கை கொடுக்கத் தவறிய முஸ்லிம்கள் - நின்றுபோனது நவமணி

இலங்கை முஸ்லிம்களின் தனித்துவக் குரலாக தினமும் வெளிவந்து கொண்டிருந்த நவமணிப் பத்திரிகை, பொருளாதார நெருக்கடி காரணமாக திண்டாடுவதாக இணையம் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது.

தினமும் வெளிவந்து  கொண்டிருந்த நவமணிப் பத்திரிகை தற்போது வாரத்தில் 3 நாட்கள் மாத்திரதே வெளியாகுவதாக அப்பத்திரிகையின் ஆசிரியர் என்.எம். அமீன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.