Header Ads



கொழும்பு மியன்மார் அலுவலகத்திற்கு பூட்டு - அதிகாரிகள் தலைமறைவு


இன்று -08- ஜும்ஆத் தொழுகையின் பின்னர் கொழும்பிலுள்ள மியன்மார் தூதரகத்தை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி நடந்தது

இதையடுத்து மியன்மார் தூதரகத்தின் வாயிற்கதவு வெளியால் பூட்டுப்போடப்பட்டு இருந்தது. தூதரக அதிகாரிகள் தலைமறைவாகியிருந்தனர்.

2 comments:

  1. ஒரு ஊருக்கு பிரச்சினை வருகின்றது. ஆதலால் அவர்கள் பாவிகள் என்றும் மற்ற ஊருக்கு பிரச்சினைகள் வராததால் அவர்கள் நல்லவர்கள் என்றும் அர்த்தம் கொள்வது தவறாகும். மாறாக சிலரை அல்லாஹ் பிரச்சினைகளில் சிக்க வைத்து அவர்கள் அப் பிரச்சினையின் போது எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். ஏனையோர் பிரச்சினையில் சிக்கியவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதனை அல்லாஹ் சோதிக்கின்றான்.

    எனவே நாம் அனைவரும் பாவங்களைத்தவிர்த்து அல்லாஹ்வின் பக்கம் தௌபா, இஸ்திஃபார், ஸதகாக்கள் செய்வதன் மூலம் திரும்ப வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.