ஒரு ஊருக்கு பிரச்சினை வருகின்றது. ஆதலால் அவர்கள் பாவிகள் என்றும் மற்ற ஊருக்கு பிரச்சினைகள் வராததால் அவர்கள் நல்லவர்கள் என்றும் அர்த்தம் கொள்வது தவறாகும். மாறாக சிலரை அல்லாஹ் பிரச்சினைகளில் சிக்க வைத்து அவர்கள் அப் பிரச்சினையின் போது எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். ஏனையோர் பிரச்சினையில் சிக்கியவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதனை அல்லாஹ் சோதிக்கின்றான்.
எனவே நாம் அனைவரும் பாவங்களைத்தவிர்த்து அல்லாஹ்வின் பக்கம் தௌபா, இஸ்திஃபார், ஸதகாக்கள் செய்வதன் மூலம் திரும்ப வேண்டும்.
ஒரு ஊருக்கு பிரச்சினை வருகின்றது. ஆதலால் அவர்கள் பாவிகள் என்றும் மற்ற ஊருக்கு பிரச்சினைகள் வராததால் அவர்கள் நல்லவர்கள் என்றும் அர்த்தம் கொள்வது தவறாகும். மாறாக சிலரை அல்லாஹ் பிரச்சினைகளில் சிக்க வைத்து அவர்கள் அப் பிரச்சினையின் போது எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். ஏனையோர் பிரச்சினையில் சிக்கியவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதனை அல்லாஹ் சோதிக்கின்றான்.
ReplyDeleteஎனவே நாம் அனைவரும் பாவங்களைத்தவிர்த்து அல்லாஹ்வின் பக்கம் தௌபா, இஸ்திஃபார், ஸதகாக்கள் செய்வதன் மூலம் திரும்ப வேண்டும்.
YOU CORRECT
Delete