ஊழலுக்கு ஆதரவாக குரல் கொடுக்குமாறு நல்லாட்சி அரசாங்கத்தில் எவராவது கோரிக்கை விடுத்தால், பதவிகளை கைவிட்டு சென்று விடுவேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊழல் நடக்காது என்ற வாக்குறுதியை வழங்கியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment