வைத்தியசாலையிலிருந்து சென்று, அஸ்வர் பங்கேற்ற இறுதி நிகழ்வு..
பலஸ்தீன முஸ்லிம்களின் விவகாரம் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று கடந்த புதன்கிழமை 23.08.2017 அன்று இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் அஸ்வர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பலஸ்தீன விவகாரம் என்பதால் வைத்தியசாலையில் இருந்து சென்று அந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.
கலந்துரையாடல் முடிவடைந்ததும் மீண்டும் வைத்தியசாலைக்கே சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
May ALLAH accept His Service, Forgive Him and and Grant Him Jannathul Firdaws
ReplyDeleteMay Almighty Allah Grant him jannathul firdhous
ReplyDeleteAllahumma Ahfirlahu Warhamhu
ReplyDelete