ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தவ்ஹீத் ஜமாஅத் மர்கஸில் 31.07.17 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு வரதட்சணை இல்லாத, எளிய முறையில் நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது.
பாரக்கல்லாஹு லக்க வ பாரக்க அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்...
மணமக்கள் இறையருளால் நீடூழி வாழ நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்...
தவ்ஹீத் மர்க்கஸில் சுபுஹுத் தொழுகைக்கு பெருங்கூட்டம்
ReplyDeleteஅவர்கள் தூங்கி விழிக்கும் நேரத்தைப்பொறுத்து சுபஹுத்தொழுகை அமையும் ஆனால் குர் ஆன் சொல்கின்றது தொழுகை நேரம் குறிக்கப்பட்டவையாக இருக்கின்றது
ReplyDelete