Header Ads



"முஸ்லிம் க‌டையில் சாப்பிட‌ மாட்டேன்"

-Kalai Marx-

சிங்கள இனவாதிகளை பின்பற்றும் தமிழினவாதிகள். அது என்ன‌ அதிசயமா? இனம் இனத்தோடு தானே சேரும்?

"முஸ்லிம் க‌டையில் சாப்பிட‌ மாட்டேன்" என்ற‌ இந்த‌ப் ப‌திவு, சிங்க‌ள‌ இன‌வாதிக‌ளின் பிர‌ப‌ல‌மான‌ கோஷ‌ம் ஒன்றை நினைவுப‌டுத்துகிற‌து.

அதாவ‌து, "தோசை, வடே அப்பிட்ட எப்பா!" ("தோசை, வ‌டை எங்க‌ளுக்கு வேண்டாம்": கொழும்பில் த‌மிழ‌ருக்கு எதிரான‌ க‌ல‌வ‌ர‌த்தை தூண்டிய‌ சிங்க‌ள‌ இன‌வாதிக‌ளின் கோஷ‌ம்.) என்று சொல்கிறார்.

ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம். முல்லைத்தீவு காடழிகிறது என்று இனவாதிகள் அழுகிறார்கள். காடழிப்பது தவறு, குற்றம்தான். ஆனால் அதை சாட்டாக வைத்து இனவாதத்தை தூண்டுவதும் தவறு, குற்றம் தான்.

உலகில் எந்தவொரு இனவாதியும் தன்னை ஒரு இனவாதி என்று சொல்லிக் கொள்வதில்லை. அதற்கு மாறாக "இனப் பற்றாளர்," "நாட்டுப் பற்றாளர்", "தேசியவாதி" என்று சொல்லிக் கொள்வார்கள். உலகம் முழுக்க அப்படித்தான். இவ‌ரும் அப்ப‌டித் தான்.


7 comments:

  1. பெற்றோல்லை கண்டுபிடிசசவன் வெள்ளைகாரன் அத எடுக்கிற தொழில்நுட்பம் அமேரிக்காகரனிடமே உள்ளது.
    முல்லைதீவை காப்பாற்றியே தீருவோம்.

    ReplyDelete
    Replies
    1. முல்லைத்தீவு இலங்கையிலுள்ள ஒரு மாகாணம் குடியேற்ற அனுமதிகொடுத்தது இலங்கை அரசாங்கம் இதில் தமிழ் தீவிரவாதிகளுக்கு என்ன எரிச்சல்?

      Delete
    2. எந்த அரசாங்கம் அனுமதி கொடுத்தது காடழித்தல் செய்ய.
      இது ஒரு அமைச்சரின் தனிபட்ட முயற்சி.

      Delete
  2. கிழக்கில் மீராவோடையில் பாடசாலை காணியையே ஆட்டையை போடபஈக்கிறார்களே!


    இந்த அநீயாயத்தை பார்த்து ஒரு பௌத்த துரவியே மட்டகிளப்பில் கொதித்தெழுந்து விட்டார். அவருக்கு தமிழர்கள் நன்றி சொல்ல கடமைபட்டவர்கள்.

    ReplyDelete
  3. petrol kandu pidichchavanayum edukkiravanayum patri peshla kumar. Maaraha, Islaameeya naaduhalirirundu varum petrolayi patri thaan ingu pechchi. Mullaitheeveyi kaappaatriye theeruvom nnu sollum pothu entha pakkaththaala sirikkanum nnu puriyala. Ennaa.., Ealam venre theeruvom nnu sonnavanga enge..?

    ReplyDelete
  4. பெற்றோல் மீது எந்த எண்ணை வள நாட்டுக்கு 100%உரீமை உண்டு சொல்லுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.