Header Ads



தொழிற்சங்கங்கள் செயற்படும், விதமானது தேசத்துரோகமாகும்

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் செயற்படும் விதமானது தேசத்துரோக செயற்படாகும். அரச கொள்கையை எதிர்த்து போராட அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்தது. பொது எதிரணியினரின் தலையீட்டில் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அக்கட்சி குறிப்பிட்டது. 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று -27- கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் எஸ்.பி. திசாநாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.