Header Ads



ஐக்கிய தேசியக் கட்சியால், தனியாக அரசாங்கத்தை கொண்டு நடத்தமுடியும் - நிமல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கத்தில் இருந்து விலகினாலும் ஐக்கிய தேசியக் கட்சியால் 2020 வரையில் தனியாக அரசாங்கத்தை கொண்டு நடத்த முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, பொது எதிரணியோ ஐக்கிய தேசியக் கட்சிக்கு உதவும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். ஒரு சிலரின் தேவைக்காகவே அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வெளியேறுமா என வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.