Header Ads



ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நீதிமன்றம் அழைப்பாணை

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கின் சாட்சியாளர்களான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், மீண்டும் அழைப்பாணை பிறப்பித்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டபிள்யூ.ஏ.களுஆராச்சி, இன்று (17) உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.