Header Ads



அபயராம விகாரையில் அரசியலுக்கு தடை - மகிந்தவுக்கு விழுந்தது இடி

நாரஹேன்பிட்டியவிலுள்ள அபயராம விகாரையில் அரசியல் கலந்துரையாடல்கள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எதிராக நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இத் தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

மகிந்த தரப்பு தமது பிரச்சாரங்களுக்கு குறித்த விகாரை பயன்படுத்தி வந்தமையும் இதன்காரலமாக அங்கு மக்கள் அதிகளவில் செல்லத் தொடங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.