Header Ads



இந்தப் பள்ளிவாசலின், செயல் பாராட்டுக்குரியது..!


பள்ளபட்டியில் உள்ள பள்ளி வாசலில் தொழுவதற்கு கை கால்களை சுத்தம் செய்தபின் அந்த தண்ணீரை வீணாக்காமல் அருகில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியின் மரங்களுக்கு கொண்டு செல்கிறார்கள். 

இதுபோன்று தண்ணீரை உபயோகமான முறையில் பயன்படுத்திக் கொள்ள அனைத்து பள்ளி நிர்வாகங்களும் முன் வர வேண்டும்..!

No comments

Powered by Blogger.