Header Ads



6 மாதங்களில் அரசாங்கத்துக்கு எதிராக 1500 போராட்டங்கள்

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்துக்கு எதிராகன போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் 1500 இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இந்த 1500 போராட்டங்களும் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்படுகின்ற போராட்டங்கள் என்பது தெரியவந்துள்ளது.

தொழிற்சங்கங்கள் தங்களுடைய பிரச்சினைகளுக்கு போராட்டங்கள் வாயிலாக இறுதித் தீர்வு பெற்றுக்கொள்வது நிச்சயமற்ற விடயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. If you organize the picketing against the Janasara and Yahapalanaya, the numbers will be 1501.

    ReplyDelete

Powered by Blogger.