Header Ads



2 முஸ்லிம் Mp கள் சுயாதீனமாக, செயற்பட தீர்மானம்

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக வாராந்த சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

தமது பிரதேச மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாத நிலைமை உள்ளதன் காரணமாக அவர்கள் இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக அரச அதிகாரிகள் கவனத்தில் எடுக்காமை காரணமாக அதிருப்தியடைந்துள்ள அந்த இரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.