விக்கி தப்பினார் - சம்பந்தர் உதவினார்
-Yo Karnan-
புதிய திருப்பம்... வடமாகாணசபை தப்பி பிழைத்தது!
புதிய திருப்பம்... வடமாகாணசபை தப்பி பிழைத்தது!
சம்பந்தர்- விக்கிக்கு இடையில் நடந்த தொலைபேசி சமரச பேச்சையடுத்து, விக்கிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கைவிட தமிழரசுக்கட்சி முடிவு.
அறிக்கையில் கு்றம்சாட்டப்படாத இரண்டு அமைச்சர்களையும், பதவிநீக்கும் முடிவை விக்கி வாபஸ்.
அவர்கள் மீது நடக்கும் மீள்விசாரணையில் தமிழரசுக்கட்சி தலையிடுவதில்லையென முடிவு
ஊழல்வாதிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படல் வேண்டும். அவர்கள் தேர்தலில் இறங்குவதற்கான உரிமை பறிக்கப்படல் வேண்டும்.
ReplyDeleteஇதில் விகியின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
கிழக்கு மாகாண அமைச்சரவையிலும் இவ்வாறான ஊழல் பேர்வழிகள் உண்டு. உரியவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?