Header Ads



விக்கி தப்பினார் - சம்பந்தர் உதவினார்

-Yo Karnan-

புதிய திருப்பம்... வடமாகாணசபை தப்பி பிழைத்தது!

சம்பந்தர்- விக்கிக்கு இடையில் நடந்த தொலைபேசி சமரச பேச்சையடுத்து, விக்கிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கைவிட தமிழரசுக்கட்சி முடிவு.

அறிக்கையில் கு்றம்சாட்டப்படாத இரண்டு அமைச்சர்களையும், பதவிநீக்கும் முடிவை விக்கி வாபஸ்.

அவர்கள் மீது நடக்கும் மீள்விசாரணையில் தமிழரசுக்கட்சி தலையிடுவதில்லையென முடிவு

1 comment:

  1. ஊழல்வாதிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படல் வேண்டும். அவர்கள் தேர்தலில் இறங்குவதற்கான உரிமை பறிக்கப்படல் வேண்டும்.
    இதில் விகியின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

    கிழக்கு மாகாண அமைச்சரவையிலும் இவ்வாறான ஊழல் பேர்வழிகள் உண்டு. உரியவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?

    ReplyDelete

Powered by Blogger.