Header Ads



தப்புவாரா விக்னேஸ்வரன்..?

வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

இந்தக் கோரிக்கையில் வடக்கு மாகாண சபையின் 21 உறுப்பினர்கள் கையெழுத்துடன் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனிடம் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வட மாகாண ஆளுனர் ரெஜிநோல்ட் குரே கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. விக்னேஸ்வரன் ஊழல் வாதிகளை விசாரித்து தீர்பளித்துள்ளார்.அவர் கரைபடியாதவர்.ஆயினும் ஊளல் அற்ற ஆட்சியை கொடுக்க தவறிவிட்டார்.தனது அமமைச்சர்களே தவறிழைப்பினும் அதனை விசாரித்து நடடிக்கை எடுத்தார்.
    எனினும் அமைச்சரவை கூட்டு பொறுப்பு உடையது.
    விக்னேஸ்வரன் மீது மக்கள் வைத்த நம்பிக்கை யை காக்க நேர்மையாக செயற்பட்டார்.தன் நேர்மையால் பதவியும் இழப்பார். அனைத்து அரசியல் வாதிகளுக்கும்
    முன்னுதாரணம்.

    ReplyDelete

Powered by Blogger.