மஹியங்கனையில் - காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர் ஒருவரின் கடை இன்று வெள்ளிக்கிழமை இரவு தீயில் எரிந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார் இதுபற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பட உதவி - மடவளை நியுஸ்
நல்நலாட்க்கசியின்ட நண்றிக்கடன் முஸ்லிம்களுக்கு
ReplyDelete