Header Ads



அரசாங்கமே ஞானசாரரை, மறைத்து வைத்துள்ளது - மகிந்த ராஜபக்ச

அரசாங்கமே ஞானசார தேரரை மறைத்து வைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போது நாட்டில் உள்ள நிலைமையில் இனவாதத்தை தூண்டும் அமைப்புகளை அடக்க புதிய சட்டங்கள் தேவையில்லை. அமுலில் இருக்கும் சட்டங்கள் பொலிஸாருக்கு போதுமானது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. When you were the KING you did nothing to Gnanasara, so the present regime !

    ReplyDelete
  2. மறைத்தது மறைத்ததாகவே இறுக்கட்டும, வெளியே வந்தால்தானே குழப்பம். இதையே மைன்டன் பன்னினால் சரி. நல்லது செய்வதென்று நினைத்து பிடித்து உள்ளே போட்டுவிடாமல்.

    ReplyDelete
  3. Good speech but too late

    ReplyDelete
  4. Toooo late dear former president

    ReplyDelete

Powered by Blogger.