தெலுங்கானா அரசின், இப்தார் பரிசு என்ன தெரியுமா..?
ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் ரொக்கமாக ₹ 1 லட்சம் பணத்துடன், குடும்பத் தலைவர், மனைவி, குழந்தைகள், வயதான பெரியவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பத்துக்கு தேவையான "500" ஜவுளி பார்சல்..!!
500 ஏழை குடும்பங்களை அந்தந்த பள்ளி நிர்வாகமே தேர்வு செய்து துணி மணிகளை விநியோகித்துக் கொள்ளவேண்டும்.
ரொக்க பணத்தை நோன்பு திறக்கும் செலவுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.
Who cares about மோடியின் இந்தியா?
ReplyDeleteஇங்கு உங்களுக்கு என்னென்ன பரிசுகள் கிடைத்தன?
Mr.அட்டதோனி அவர்களே தங்களுக்கு வேறு வேலையே இல்லையா.
ReplyDeleteVelai irundal ippidi irukka mattan...
ReplyDelete