Header Ads



மியன்மார் சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவன், இன்னும் கைது செய்யப்படவில்லை

இலங்கைக்கு அடைக்கலம் தேடிவந்த மியன்மார் சகோதரியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் காரன் இன்னும் கைது செய்யப்படவில்லை என மூத்த முஸ்லிம் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

குறித்த சகோதரியிடமிருந்து வாக்குமூலம் பெறப்படவில்லை எனவும் குறித்த சகோதரிக்கு ரோஹின்யா மொழி மாத்திரமே தெரியும். எனவேதான் வாக்குமூலம் பெறுவதில் தாமதம் நிலவுகிறது எனவும் சிராஸ் கூறினார்.

2 comments:

  1. கௌரவ சிராஷ் நூர்தீன் அவர்களே இந்த சாக்கடை அரசியலில் மட்டும் ஈடுபட்டுவிடாதீர்கள்.

    ReplyDelete
  2. வெட்கம் வெட்கம் காவலாலாலா?!காலிலிகளளா!! ?? வெட்கம்

    ReplyDelete

Powered by Blogger.