Header Ads



அவசர உதவி, செய்யுமாறு கோரிக்கை


சிலாபம் - 96/37 ஹரீந்திர மாவத்தை, புத்தளம் வீதியில் வசிக்கும் ஏ.சீ.எம். நிசாப் என்பவர்  சீறுநீரக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். இவருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கி உயிரைக் காப்பாற்ற வேண்டியிருப்பதாக வைத்தியர்கள: அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த புனித ரமழான் காலத்தில் உங்களால் முடிந்த உதவிகளை வழங்கி 2 பிள்ளைகளின் தந்தையான இவரை காப்பாற்ற உதவி செய்யுமாறு அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




No comments

Powered by Blogger.