Header Ads



5 வது வருடமாக, இரத்ததானத்திற்கான விருதை வென்ற SLTJ


நாடு முழுவதும் ஏகத்துவப் பிரச்சாரத்தையும், சமுதாயப் பணிகளையும் ஒரு சேர முன்னெடுத்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 04 வருடங்களாக இரத்த தானத்தில் முதலிடத்திற்கான விருதை பெற்றுக் கொண்டது. 

உலக இரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு இரத்த தானத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (14.06.2017) கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.

நாடு முழுவதும் சுமார் 90 கிளைகளை கொண்டு இயங்கி வரும் முஸ்லிம் சமுதாய பேரியக்கமான ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் இவ்வருடமும் இரத்த தான விருதை பெற்றுக் கொண்டது - அல்ஹம்து லில்லாஹ்.

No comments

Powered by Blogger.