கல்ஹின்னை சந்தியைச் சேர்ந்த பௌசுல் கரீமா அவர்கள் காலமாகிவிட்டார்கள். இவர் நிலாப்தீன் (பிரின்டர்ஸ்)அவர்களின் மனைவியும் சனாவின் தாயாருமாவார்.காலம் சென்ற அப்பாஸ்,அஸீஸ் மற்றும் அப்துல் ஸலாம் பைசர் ஆகியோரின் சகோதரியுமாவார்.
Post a Comment