முஸ்லிம் பெண்கள் புர்காவை தடுக்க, நீதிமன்றில் வழக்கு - ஞானசாரர்
முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாட்டில் ஒரே சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு மட்டும் நாட்டில் தனியான சட்டங்கள் இருக்க முடியாது என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவன் ஒரு பைத்தியக்காரன் இனி பேசி பேசி இருந்து வெலயில்லை அடி உதை தான் இவனுக்கு மருந்து.நாட்டில் எல்லோருக்கும் ஒரே உடை சட்டமென்றால் சிங்கள மக்கள் எல்லோரும் இனி காவி ஆடை தான் அணிய வேண்டும் .
ReplyDeletereally he got mad must admit him in angoda for treatment
ReplyDelete30 prominent psychiatrists noted that Donald Trump supposed to be diagnosed with paranoid and other psychotic symptoms, which is a hallmark racist ideology. So any consultant physician can assess this personality and better soon diagnose him before he destroys himself and other peace loving people.
ReplyDelete