Header Ads



இணை அமைச்சரவைப் பேச்சாளராக தயாசிரி

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இணை - அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிரி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். 

இன்றையதினம் -30- இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். 

இதற்கமைய, அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோருக்கு மேலதிகமாக, தயாசிறியும் அப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்

No comments

Powered by Blogger.