Header Ads



சவூதி அரேபியாவின் குடியுரிமை பெற்றார் ஜாகிர் நாயக்

ஜாகிர் நாயக் அவர்களுக்கு குடியுரிமை வழங்கியது, சவூதி அரேபியா..!

மோடியின் கைது திட்டம் ஒருபோதும் பலிக்காது..!!

இண்டர்போல் பாச்சாவும் சவூதியில் எடுபடாது..!!!

19.05.2017

 King Salman has granted Saudi citizenship to Dr Zakir Naik. Sources have reported that he had intervened to grant Dr Naik Saudi citizenship to protect him from arrest by the International Police Organisation, Interpol.
The Indian court had issued a second arrest warrant against Dr Naik asserting him in a terror-related case and over money laundering allegations. Dr Naik, who was on tour at that time, decided not to return to India and remained in Malaysia where permanent residency status was granted to him five years ago by the Malaysian government, reported middleeastmonitor.com.
The 51-year-old Dr Naik had left India last year after some perpetrators of the Dhaka terror attack claimed they were inspired by him.
Indian press reported that the country’s enforcement officials were moving to revoke his passport and request Interpol to issue an arrest warrant for him.

41 comments:

  1. Alhamdulillah.
    Dr.Zakir deserves such an accolade for his Splendid Dawa service
    .Y other Muslim countries not follow Saudi ?

    ReplyDelete
    Replies
    1. Alhamdhulillah. I too on the same wavelength, brother. Dr.Zakir Naik is well-deserved to be honoured. May almighty Allah bolster him to disseminate the Islam every nook and cranny of this world.

      Delete
  2. One of best things Saudi has done for Dawa ...

    ReplyDelete
  3. நீதிமன்ற தீர்ப்பு வரமுதலே இப்படி ஓடி ஒழிந்தால், இந்திய குற்ற சாட்டு உண்மை போல் தெரிகிறதே.

    சவுதி என்ன குற்றவாளிகளின் உறைவுடமா? ஏன் இன்ரபோல் கூட அங்கு போகமுடியாது?

    அப்படிதான் இருந்தாலும், சவுதி தான் அமேரிகாவின் செல்ல பிராணியாயிற்றே (pet).

    ReplyDelete
    Replies
    1. India one of the dirty recism country.pls understand.they brought empty claim for zaakir naaik

      Delete
    2. நீதியான தீர்ப்பு இருந்து இருந்தால் மோடி உள்ளே இருப்பார்

      Delete
    3. @ Ajan இந்தியா எட்டாப் பழத்துக்கு கொட்டாவி விட்டது. என்ன பயன்?

      We ( Allah ) plan, You plan . Allah is the best of Planners!
      A country which never gives citizenship to other nationals granted the citizenship to Dr Zakir.
      I will happy if Saudi government or Middle East as a whole send all those Indians back to Modi's state.
      Where caste takes deciding factor!
      Even low class Ajan will be treated differently.

      Delete
    4. தீர்ப்பு எப்படி வரும் என்பது அனைவரும் அறிந்த விடயம்.
      Modi அதை தீர்மானித்து விட்டார். அவரின் நாடகம்ெளிடையானது.

      Saudi இன் சட்டம் இந்த உலகிற்கே சிறந்த எடுத்துக்காடாக உள்ளது. உங்ளைப் ோன்றவர்களால் உருவாக்கப்பட்டதள்ள.அது இறைவனின் சட்டம். நீங்களும் Modi ோன்ற இனவாதி என்பதுெளிவாகிறது.

      Delete
    5. காட்டில் ஒரு பசு வேகமா ஓடிகிட்டு இருந்துச்சு, அப்போ அதை ஒரு யானை வழிமறித்து ஏன் இப்படி தலை தெறிக்க ஓடுரேன்னு கேட்டுச்சு. அதுக்கு அந்த பசு சொல்லுச்சாம் இந்திய அரசாங்கம் காட்டிலுள்ள எல்லா எருமைகளையும் பிடிக்கச் சொல்லி உத்தரவு போட்டிருக்கு அதான் இப்படி ஓடுறேன்னு. அதுக்கு அந்த யானை, நீ பசு தானே அப்புறம் எதுக்கு ஒடுறேன்னு கேட்டுச்சு. அதுக்கு அந்த பசு சொல்லிச்சு, நான் பசு என்று எனக்கு தெரியும் ஆனா அரசாங்கம் பிடிச்சதுன்னா; நான் எருமை இல்ல பசுதான் என்று நிரூபிக்க இருபது வருடங்களாவது ஆகும் என்று சொல்ல, இப்ப பசுவோடு சேர்ந்து யானையும் ஓடிச்சாம்......!

      Delete
  4. அல்ஹம்து லில்லாஹ்!!

    கோடான கோடி முறைகள்

    அல்ஹம்து லில்லாஹ்!!

    ReplyDelete
  5. அல்லாஹ் அருள் புரியட்டும்

    ReplyDelete
  6. alhamdu lillah great things saudi had done

    ReplyDelete
  7. The News is false not correct , The Saudi Arabia is having Very strong Bonds with India ,They are not ready to sacrifice it for any muslim even Dakir Naik

    ReplyDelete
  8. சகோ.அஜான்
    டாக்டர் ஜாகிர் நாயக் ஓடி ஒழிய மாட்டார் மாறாக உண்மையான இஸ்லாம் பற்றிய பிரச்சாரத்தை உலகமெங்கும் பரப்பி வருகிறார் அவரது கருத்துக்கு கருத்தால் முகம் கொடுக்கும் ஆற்றல் இல்லாத மோடி கூட்டம் அவரை அடைக்க பார்கிது இது தான் உண்மை.
    சவூதி குற்றவாளிகளின் உறைவிடம் அல்லாஹ் குற்றவாளிகளை கடுமையாக முறையில் தண்டனை வழங்கப்படும் நாடு ஓகேவா.
    இன்டர்போல் புகமுடியாத இன்னும் பல நாடுகளும் உள்ளன தெரியுமா

    ReplyDelete
  9. Alhamdulillah, may allah give him long life to continue his dawah service.

    ReplyDelete
  10. மாஷா அல்லாஹ் எதிர் பாராத மிகப்பெரும் நன்மையை சவுதி அரசு செய்துள்ளது.

    ReplyDelete
  11. ajan நீ சிந்திப்பதைப்போன்று பிரபாகரனைப்போல் அடுத்த மதத்தவர்களை கொலை செய்து தனி நாடு எடுத்து ஆட்சி செய்ய ஆசைப்படும் சமுதாயம் இல்லை முஸ்லிம்கள்.முதலில் ஒன்றை புரிந்து கொள் உனது தலைவனும் எமது துரோகியுமான பிரபாகரன் ஆரம்பத்தில் தனது மக்களுக்காக போராடியதி தியாகம் என்றாலும் நடுப்பகுதியில் தனக்கு வந்த மமதையின் காரனத்தால் முஸ்லிம்களை விரட்டியடித்து விட்டு தான் மட்டும் தனது சமூகம் மட்டும் இந்த தனி நாடு எடுத்து ஆழ வேண்டும் என்ற சிந்தனை வந்ததோ அன்றைக்குத்தான் ஈவர்களின் அழிவுக்கான நாட்கள் என்னப்பட்டுக்கொண்டு இருந்தது.அதன் விளைவு நாங்கள் சொல்லி உனக்கு புரிய வேண்டும் என்று இல்லை.நீயும் உனது சமுதாயமும் தற்போது அனுபவிக்கும் வாழ்க்கை சாட்சி சொல்லும்.

    ReplyDelete
  12. தனது சொந்த நாட்டில் சட்டரீதியாக நிதி மோசடிக் குற்றம் சாட்டப் பட்ட பொழுது, சட்ட ரீதியாக அதற்கு முகம் கொடுக்காமல் இஸ்லாமிய நாடு ஒன்றில் சென்று பதுங்கும் பொழுது, இவர் உண்மையில் இவரே பிரச்சாரம் செய்த அல்லாஹ் என்னும் கடவுளுக்கு மட்டும் பயந்தவர் இல்லை என்று தோன்றுகின்றது.

    பதுங்கி ஓடிவது சரியா?

    ReplyDelete
  13. அண்தோனி ஐயா அவர்களே.எங்களுக்கு தெரியும். நீங்கள் மோடியின் விசுவாசியென.கடும் சினேகிதம் தங்கள் கண்களை கெடுத்து விட்டதென நினைக்கிறேன்.ஊண கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம்தான்.

    ReplyDelete
  14. Dear Bro Ajan, இதன் பின் புலம் என்ன வென்று தெரியாமல் பேசாதீர்கள் இது குற்றமோ,தண்டனையோ,நீதி மன்ற அவமதிப்போ இல்லை மாறாக இது மோடி அரசின் ஒழுங்கு படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் தருணம் வரும்வரை காத்திருந்தார்கள். அது மாட்டுக்காக மனிதனை நர பலி கொடுக்கும் மூடர்கள் கூடாரம் அங்கு நீதியும் நியாயமும் செல்லாக்காசு.அடுத்து உங்களுக்கு தெரியுமா சவூதி குற்ற மற்ற நாடுகளின் பட்டியலில் எந்த இடம் என்றும் மற்றது நீங்கள் வக்காலத்து வாங்கும் இந்தியா எத் தனையாவது என்று அதன் பின் நீங்களே புரிந்து கொள்வீர்கள் எது குற்றவாளிகளின் உறைவிடம் என்று, உதரணமாக நீங்கள் ஒரு பெண் பிள்ளையை அழகானவள் என்றதற்காக உங்கள் நண்பன் அவளை கற்பழித்தால் அப்பெண் பிள்ளையின் வீட்டுக்காரார்கள் உங்களை கொலை செய்ய துரத்துவது எந்த விதத்தில் நியாயமாகும்?? செய்யாத குற்றத்துக்கு பயந்து நீங்கள் உங்கள் சகோதரியின் வீட்டில் ஒளிந்துகொண்டால் அவர் விபச்சாரத்துக்கு ஆதரவு கொடுப்பவர் என்று எப்படி கூற முடியும் BRO...??

    ReplyDelete
  15. machan anoj.kaludaika puriyadu katpoora vasanai.but onaku purinji irukkum

    ReplyDelete
  16. Ajan Antinyraj,

    இதுக்கு பெயர் ஓடி ஒழிவது கிடையாது, சாக்கடை பன்னி மோடியின் நீடிமன்றங்களின் லட்சனம் உலகறியும். பன்னியின் சாக்கடை தன் மேல் தெறித்து விடக் கூடாதென்று ஒதுங்கி போகிறார். மோடியின் ஆட்சியில் முஸ்லிம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்களும் ஒடுக்கப் படுகிறார்கள் என்பது உன் இனவெறி மூளைக்கு உறைக்குமா?

    ReplyDelete
  17. அல்ஹம்டுலில்லாஹ், சவூதி அரசுக்கு எங்களது மனமுகர்த நன்றிகள், மேலும் சவூதி அரசாங்கம் இதுபோன்ற பல நன்மையான விடயங்களை மேட்கொள்ள வேண்டும். இனவெறிகர்களின் ஆட்சில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கும் உதவி செய்யவேண்டும்,மற்றும் அப்படியான நாடுகளுக்கும் அழுத்தம் ஒடுக்கவெண்டும்.

    ReplyDelete
  18. If Moody ( who is behind behind Baber masjid) is a strong politician , he should defeat Dr Zakir Nanak by knowledge not a thug political.

    ReplyDelete
  19. இஸ்லாம் காட்டித்தந்த அழகிய முன்மாதிரிகளை கடைப்பிடித்து ஜனரஞ்சகமாக இஸ்லாத்தை எடுத்துச் செல்வதோடு ஏனைய வேதநூல்களை முறையாக ஆய்வுசெய்து ஆதாரபூர்வமாக நிறுவிவருபவர் சாகிர் நாயக் அவர்கள். கற்றாய்ந்த மானிடர் முன் டீக்கடை சர்வரும் அந்தோனியும் திவாகரும் ... ..கேடுகெட்ட பண்பிழந்த நாசிச பாசிச சாக்கடைவாசிகளோடு கருத்துரைப்பதை நிறுத்துங்கள் சகோதர்ர்களே!

    ReplyDelete
  20. ஜப்னா முஸ்லீம் இஸ்லாமிய விரோத சக்திகளின் commantsகளுக்கு தங்கள் தளத்தில் இடம் கொடுக்கவேண்டாம்.இன முரண்பாட்டை வளர்க்க களம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது.

    ReplyDelete
  21. ஜப்னா முஸ்லீம் commantsகளுக்கு இடம் விடாமல் செய்திகளை மட்டும் போடுவது சிறந்ததாயிருக்கும்.தங்கள் செய்திகள் நம்பகத்தன்மை வாய்ந்ததே.

    ReplyDelete
  22. ஜாகிர் நாயக் அவர்களை அல்லாஹ் பாதுகாத்துக்கொண்டான்.பாதுகாவலனில் அல்லாஹ்வே போதுமானவன்.

    ReplyDelete
  23. நான் ajanukku கொடுத்த பதில் சகோ Harikkum பொருந்தும் அனால் சின்ன திருத்தம் Hari நீங்கள் வாசிக்கும் போது அதை உங்கள் சகோதரியின் வீட்டில் ஓடி ஒழிந்து கொண்டதாக கருதிக் கொள்ளவும்....

    ReplyDelete
  24. @ Ajay & Hari - India is killing innocent Kahimir Muslims with the help of law enforcement authorities. This is done for their own people just because they are Muslims. A true Muslim will never fear for anyone except Almighty God/ Allah. Dr. Zakir knows it is a risk to to travel to his own county as he would not get justice in there. In India there are many who has black money and doing money laundering everyday. I have seen many Indians in the Gulf do not transfer their money through banks but Undiyal. Do you know many Indians (non-Muslims) make huge amount of money from the Gulf market?? Just know the facts before you make a comment.

    ReplyDelete
  25. ஏனைய மதங்கள் தொடர்பிலும், மற்றவர்களை திருப்தி செய்வதற்காக இஸ்லாம் தொடர்பிலும் பல பொய்களை பயப்படாமல் சொன்ன தைரியசாலி. ஆபால் கடைசியில் இடி அமீன் ஓடி ஒழிந்த சவூதி அரேபியாவில் இவரும் ஓடி ஒழிகின்றார்.

    ReplyDelete
    Replies
    1. Nilawan, Can you challenge even a single lie that Dr. Zakir Naik exposed? People embrace the truth-the Islam exponentially. I tell you to acknowledge the Islam by putting your arrogance on the back seat. Islam is the only religion recognized by the God. Study the Al-Quran & the way of our beloved prophet.

      Delete
  26. துஷ்டனைக்கண்டால் தூர விலகுன்னு கம்பனே சொன்னான்...

    ReplyDelete
  27. அல்ஹம்துலில்ல

    ReplyDelete
  28. அல்ஹம்துலில்ல

    ReplyDelete
  29. first of Thanks to Allah Alhamdullah

    ReplyDelete
  30. FIRST OF THANKS TO ALLAH ALHAMDULLAH

    ReplyDelete
  31. திரு. நிலவன் மார்க்ஸ்,
    ஏனைய மதங்கள் தொடர்பிலும், மற்றவர்களைத் திருப்தி செய்வதற்காக இஸ்லாம் தொடர்பிலும் பல பொய்களை பயப்படாமல் சொன்ன தைரியசாலி...

    அத்தகைய பல பொய்களை பயப்படாமல் ஆண்டாண்டு காலமாகக் கூறிவரும் அந்த தைரியசாலியை குறைந்தது ஒரு பொய்யையாவது கூறி அதைரியப்படுத்த குறைந்தது ஒரு தைரியசாலியையாவது இந்த உலகம் கொண்டிருக்க வில்லையென்பதே இந்த உலகின் சோகக் கதையாகும் என்பதை சோதரா ஏற்றுக்கொள்வாயா? இல்லவே இல்லை, அதற்கும் நீ உடன்படமாட்டாய் என்பதையும் நாம் அறிவோம். இனவாதம் இன்றி உண்மையுடன் பதில் கூறுவாயா?

    ReplyDelete
  32. Masha Allah, i'm very glad about saudi regarding this matter

    ReplyDelete

Powered by Blogger.