Header Ads



குருநாகல் ஜும்மா பள்ளிவாசல் மீது, குண்டு தாக்குதல்

குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது, இன்று -21- அதிகாலை 3:30 மணியளவில்  குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

3  பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டு, அதில் ஒன்று மாத்திரமே வெடித்துள்ளது.

ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments

Powered by Blogger.