Header Ads



ஞானசாரருக்கு கொலை அச்சுறுத்தலாம் - பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு

இனவாதி ஞானசாரருக்கு பாதாள உலக குழுவிடமிருந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து பொதுபல சேனாவின் பிதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இன்று புதன்கிழமை பொலிஸ்மா அதிபருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

பொலிசார் எந்நேரத்திலும் கைது செய்யலாம் என்ற அச்சத்தில் ஞானசாரர் தற்போது தலைமறைவாகி உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. விசர் நாய்க்கு நாயாலதான் அச்சுறுத்தல்

    ReplyDelete
  2. உணக்கு பாதுகாப்பான இடம் ஜெயில்தான் அங்கே போய் உல்லாசமாய் இரு.

    ReplyDelete

Powered by Blogger.