Header Ads



டன் பிரசாத் கம்பி, எண்ணுவதற்கு வாய்ப்பு

பேஸ்புக்கில் இனவாத பிரச்சாரங்களையும், இனவன்முறைக்கு வழிவகுக்கும் யொய் பதிவுகளையும் இட்டார் என் ற காரணத்திற்காக டன் பிரசாத் மீண்டும் கம்பி எண்ணும் நிலை உருவாகியுள்ளது.

தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள டன் பிரசாத்திற்கு எதிராக மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் சார்பில் இன்று வெள்ளிக்கிமை -26- முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

டன்பிசாத் பிணையில் உளள நிலையில் அவர் இனவாத பிரச்சாரத்தில் ஈடுபடுவது பிணைச் சட்டங்களை தெளிவாக மீறுவதாக சுட்டிக்காட்டப்படடே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. மாஷா அல்லாஹ்உ, சிராஸ் நூர்தீன் அவர்களே! உங்களது நல்ல பணிகளுக்கு அல்லாஹ் இறுக்கின்றான்.

    ReplyDelete

Powered by Blogger.