மாணிக்கமடுவில் மத நடவடிக்கைக்கு பிக்குகள் திட்டம் - பிரதேசத்தில் பதற்றம்
இறக்காமம் - மாணிக்கமடு பிரதேசத்தில் புத்த பிக்குகள் நாளை -10- புதன்கிழமை மத நடவடிக்கையில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் ஆசாத் சாலியிடம் முறையிட்டுள்ளார்.
இதனை உடனடியாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார் ஆசாத் சாலி.
இந்நிலையில் இவ்விவகாரத்தை தான் பார்த்துக்கொள்வதாக பொலிஸ் மா அதிபர் வாக்குறுதி வழங்கியதாக அறியவருகிறது.
இறக்காமம் - மாணிக்கமடு பகுதி, தடை செய்யப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடிச்சி விரட்டுங்கடா சும்மா பார்த்து பார்த்து இருக்காம .
ReplyDeleteஇனி என்ன பார்ப்பது அரசாங்கம் நீ கட்டுப்படுத்துகின்றாயா அல்லது நாங்கள் இவனை கட்டுப்படுத்தயா என்று ஜனாதிபதி இடம் கேளுங்கள் முஸ்லீம்களே உசாராகுங்கள்,இவன் வந்தால் அடிங்கள்
ReplyDelete