Header Ads



பொலிஸ் நிலையத்தில், சுமனரதன தேரர் அட்டகாசம்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரதன தேரர் குநேற்றைய தினம் அம்பிட்டிய சுமனரதன தேரர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்று சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த தேரர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை தாக்குவதற்கும் முற்பட்டுள்ளாத கூறப்படுகின்றது.

மேலும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பொலிஸ் நிலையத்தை அடித்து நொறுக்குவதாகவும் மிரட்டலை விடுத்துள்ளார்.

சுமனரதன தேரர் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. இலங்கை பொலிசுக்காரனுக்கு உள்ள மதிப்பும் இப்ப கப்பல் ஏறி போயாச்சு !

    ReplyDelete
  2. அது 'போலி'ஸ் நிலையம்!

    ReplyDelete
  3. போலிஸ் நிலையமா அல்லது தபால் நிலையமா? இருடா உள்ளுக்கு என்று தள்ளிவிடாமல்,கதை சொல்லகிறார்கள்,இன்னும் ஆண் சிங்கம் போலிஸ் யார் என்பது நிருபணமாகவில்லை,பொறுத்து இருந்து பார்போம் யார் அந்த ஆண் சிங்கன் என்பதை,ஹாமுதுருக்கள் இன்னும் ஒழுங்கான ஹோட்டலுக்கு போகவில்லை அதுதான் இவ்வளவு தாமதம்

    ReplyDelete

Powered by Blogger.