Header Ads



50 வீடுகள் கையளிக்கும் நிகழ்வு

ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன் தலைவர் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால்  மண்முனை, ஒல்லிக்குளம், கீச்சான் பள்ளம் பகுதிகளில் அமைக்கப்பட்ட 06வது கட்ட வீடுகள் இன்ஷா அல்லாஹ் நாளை 18.05.2017 வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ஒல்லிக்குளம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாயலில் வைத்து கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்களினால் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

"இந் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்"

(ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஸன்)

No comments

Powered by Blogger.