Header Ads



யாழ்ப்பாணம் ஐதுரூஸ் மகாம் பள்ளிவாசல், 27 வருடத்திற்கு பின் திறக்கப்பட்டது

-பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணத்தில் 27 வருடத்திற்கு பின்னர்  ஐதுரூஸ் மகாம்  பள்ளிவாசல் திறக்கப்பட்டது.

யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட குறித்த பள்ளிவாசலை யாழ் முஸ்லீம் மக்கள் இணைந்து மேற்கொண்ட புனரமைப்பின் பின்னர் நேற்று(21) மாலை திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது யாழ் கிளிநொச்சி உலமா கிளை சபை தலைவர் சுபியான் மௌலவி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.



1 comment:

Powered by Blogger.