IS பயங்கரவாத அச்சுறுத்தல், இலங்கை - இந்தியா பேச்சு
தென் ஆசியாவில் அதிகரித்துவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயமுறுத்தல் மற்றும் இப்பிராந்தியத்தில் குழப்பம் விளைவிக்க, இந்தப் பயங்கரவாத அமைப்பு எடுக்கும் முயற்சிகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில், இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்திய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா சென்றுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, புதுடெல்லியில் சந்தித்த போது, இந்தப் பிரச்சினை பற்றிப் பேசப்பட்டுள்ளது.
இலங்கை இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்களை கருவறுக்கும் வேலைகள் இரகசியமாக நடப்பது யாவரும் அறிந்த விடயம்.இலங்கையில் பொது பல சேனாவும்,இந்தியாவில் RSS திவரவாத அமைப்பும் ஆட்சி செய்வதால் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ReplyDelete