Header Ads



அம்பாறையில் ஜும்ஆ தொழுகைக்குப் பின், பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு


அம்பாறை மாவட்டமெங்கும், 28-04.2017 ஜும்ஆ தொழுகைக்குப் பின் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு


3 comments:

  1. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
    (அல்குர்ஆன் : 3:103)

    ReplyDelete
  2. சம்மாந்துறை பிரதேச சபைக்குள் இருந்த இறக்காமத்துக்கு தனியான இறக்காமம் பிரதேச சபையை உருவாக்கிக்கொடுப்பதில் 100% பங்களிப்பு செய்தது தேசிய காங்கிறசின் தலை அதாவுல்லா.

    அவ்வாறு உருவாக்கப்பட்ட இறக்காமம் பிரதேச சபையின் ஆட்சியை இம்மக்கள் முஸ்லிம் காங்கிரசி (SLMC) க்கு வாக்கழித்து அதனிடம் அச்சபையை கையழித்தனர்.

    அதாவுல்லாவின் அணியினருக்கு இம்மக்கள் வாக்களித்து தேசிய காங்கிறசிடம் கையழித்திருக்கவில்லை.

    இன்று, இம்மக்களுக்கு (முஸ்லீம்களுக்கு) ஏற்பட்டுள்ள இந்நில‌மைக்கு பொறுப்புச்சொல்ல வேண்டியது தற்போது ஆட்சியில் உள்ள முஸ்லிம் காங்கிரசாகும்.

    அம்பாறை மாவட்டத்தில் இக்கட்சியில் (SLMC) 03 எம்பிக்கள் உள்ளனர்.

    "அபிவிருத்தியல்ல எங்கள் இலக்கு. எங்கள் உரிமைகளை வெண்றடுப்பதர்க்கு வாக்களியுங்கள்" என மக்களை ஏமாற்றிய இம்முஸ்லிம் காங்கிறசின் அம்பாரை மாவட்ட‌ அடுப்புக்கல் 03ம் எங்கே ???

    ReplyDelete
  3. SLMC is a curse for this society.

    ReplyDelete

Powered by Blogger.