Header Ads



வயிறு புடைக்க உண்டுவிட்டு, இந்தியாவுக்கு எடுத்துச்செல்லவே மோடி இலங்கை வருகிறார்

மக்களின் அனுமதியின்றி இந்தியாவுடன் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களை, நடைமுறைப்படுத்த இடமளிக்கப்படாது என, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

இன்று -24- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். 

இலங்கை வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தன்சலை வயிறு புடைக்க உண்டுவிட்டு இந்தியாவுக்கும் எடுத்துச் செல்லவுள்ளதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் அந்த தன்சலில் இருப்பது சோறு, ஐஸ்கிரிம், ஐஸ் கோப்பி போன்றன அல்ல மாறாக, திருகோணமலை துறைமுகம், எண்ணெய் தாங்கி மற்றும் எட்கா எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

2 comments:

  1. Can't Interpol give a red notice to arrest this so-called Indian prime minister ??
    He's alleged to the crimes against humanity in Gujarat. Modi must be brought in front of International criminal court.

    ReplyDelete
  2. இந்தியா இந்து தீவிரவாதிகளை இலங்கைக்குள் அனுமதிப்பது மிக பெரிய சாபக்கேடு. ஏற்கனவே புலி தீவிரவாதிகளை உருவாக்கிய இந்தியா தற்பொழுது இந்து வெறியர்களை உருவாக்கி கொண்டிருக்கின்றது. காலம் கடந்து சிங்களவர்கள் இதை உணர்ந்துகொள்வதை விட இன்று களத்தில் இறங்குவது சிறந்தது

    ReplyDelete

Powered by Blogger.