வாகன சக்கரத்தை மாற்ற, புத்தர் சிலை பயன்படுத்தல் - 2 பேர் கைது
வாகனத்தின் சக்கரத்தை மாற்றுவதற்கு புத்தர் சிலையை பயன்படுத்திய இளைஞர்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வாகனம் ஒன்றிற்கு முட்டு கொடுப்பதற்காக புத்தர் சிலை ஒன்றை பயன்படுத்திய இரு இளைஞர்கள் பேராதனை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர் புத்தளம் பிரதேசத்தில் இருந்து பேராதனைக்கு வருகைத்தந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
வாகனத்தின் சக்கரத்தில் உள்ள பிரச்சினை காரணமாக சக்கரத்தை மாற்றுவதற்கு புத்தர் சிலை ஒன்றை வாகனத்திற்கு முட்டாக பயன்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு வாகனத்திற்கு முட்டு கொடுப்பதற்காக அவர்கள் பயன்படுத்தி புத்தர் சிலை அருகில் உள்ள பகுதியில் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புத்தர் சிலையை இவ்வாறான நடவடிக்கையில் பயனப்படுத்துவதை கண்ட, பிரதேச மக்கள் கடும் அதிருப்பதி அடைந்த நிலையில் பேராதனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனடிப்படையில் குறித்த இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யார் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களா?
ReplyDeleteயதார்தத்துக்கு முரணாண செய்தி. உடைந்திருந்த புத்தர் சிலையிண் ஒரு பகுதி.மற்றும் வாகணத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நல்ல அடியும் வாங்கியுள்ளார்கள்.
ReplyDeleteயதார்தத்துக்கு முரணாண செய்தி. உடைந்திருந்த புத்தர் சிலையிண் ஒரு பகுதி.மற்றும் வாகணத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நல்ல அடியும் வாங்கியுள்ளார்கள்.
ReplyDeleteJaffana muslim.com you want freedom to publish any news but you don't allowed post our comments. Why you disnot post my previous comments. This my view if Jaffna muslim.com no more going to see thia web page infuture. Thank you much and goodbye to thia site
ReplyDeleteGod must help during critical time
ReplyDeleteஅப்போ புத்தர் வாகனம் பழுதுபார்ககவும் உதவ முடியாதா?
ReplyDeleteநிச்சயமாக கைது செய்யப்பட வேண்டியவர்களே... அவன் தெய்வமாக மதிப்பதை முட்டுக் கொடுத்தால் என்ன செய்வான். நமக்கு அறிவு எங்கே போய்விட்டது?
ReplyDelete