Header Ads



இலங்கையின் பர்ஹத் மன்சூர், அவுஸ்திரேலியாவில் வெட்டிக் கொலை - 3 தமிழர்கள் கைது


அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் வடக்குப் பிரதேசத்தின் பென்பீல்ட் கார்டன் பகுதியில், 39  வயதான இலங்கையைச் சேர்ந்த பர்ஹத் மன்சூர் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. இவர் இலங்கையின் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவரென்று கூறப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை இலங்கைத் தமிழர்களென நம்பப்படும் சிலரோடு ஏற்பட்ட தகராறில் பின்புலத்திலேயே இக்கொலை நடைபெற்றிருக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளாரெனினு ம் அவரைப் பற்றிய விபரங்கள் தெரியவில்லை.

தகவலறிந்து பொலிஸார் கொலை நடந்த பண்ணை வீட்டிற்குச் சென்றபோது கொலையுண்டவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று ஆறு பேர் கொண்ட குழுவொன்றே குறிப்பிட்ட பண்ணை வீட்டிற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என கொலை செய்யப்பட்டவருடன் தங்கியிருந்த ஒருவர் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ள போதும், அவ்வேளை தான் பாய்ந்து வெளியே ஓடித் தப்பிவிட்டதாகவும், இக்கொலை சம்பந்தமாக அவுஸ்திரேலிய பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை  34, 44, 48 வயதுடைய மூவரைக் கைது செய்துள்ளதாகவும், அம்மூவரும் இலங்கைத் தமிழர்கள் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலும் சந்தேக நபர்களுக்கான பொலிஸ் பிணை வழங்கப்படவில்லையென்றும், அம்மூவரும் நாளை திங்கட்கிழமை  எலிசபெத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படுவார்கள் என்றும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

7 comments:

  1. அகதி தமிழ் தீவிரவாத நாய்களை உடனடியாக நாடுகடத்த வேண்டும் தீவிரவாத சூழலில் வாழ்ந்த காட்டுமிராண்டிகள் போகும் இடமெல்லாம் பன்றிகளைப்போல்கொள்கின்றனர்

    ReplyDelete
    Replies
    1. Cristian countrykkulla muslim akathi theeviravathi ponathalan tamil cristian aadkal theeviravathiya kolasensirukkanukal muslim theeviravathiya vidda sikkale

      Delete
  2. #IR MS ...refugees ? Oh ya from Iraq Syria afghan Pakistan Somalia Libya Myanmar kashmir Palestine ...don't throw stones from inside the glass house .

    ReplyDelete
  3. IR MS, pls mind ur words, u can't generalise d entire community for d mistakes by few people, there is no difference bwn u and entire world (albeit wrongly) branding all Muslims as terrorists

    ReplyDelete
  4. There are good Tamils. Please dont generalize. See case by case.

    ReplyDelete
  5. Dear JM Editor,
    Could you verify your news ? As per the Australian News
    (The Advertiser ) the killers are nepalese men and the news site has never mentioned any Sri Lankan Tamil involvement.
    I have copied the link from the news web site for the readers.

    http://www.adelaidenow.com.au/news/law-order/nepalese-men-face-court-charged-over-murder-of-sri-lankan-man-at-penfield-gardens/news-story/6267733d4a89335970b92fe9c6e13aa9

    ReplyDelete
  6. மேலைநாடுகளில் "சீட்டு பிடித்தல்" என்பது சட்டவிரோதமானது.

    பெரும்பாலும் வெளிநாடுகளில் கள்ள வழிகளில் பணம் உழைப்பவர்கள் வங்கிகளில் பணத்தை சேமிக்க முடியாமல் சீட்டு பிடிப்பார்கள்.

    இது கொலை செய்தவர்கள்/பட்டவர்கள்
    எல்லாருக்கும் பொருந்தும்.

    @IR MS, வீட்டில் கண்ணாடி (mirror) இல்லையோ?

    ReplyDelete

Powered by Blogger.