Header Ads



8 மாணவர்கள், வீடொன்றினுள் அடைத்து தாக்குதல்

பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேரை வீடொன்றினுள் அடைத்து தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேரை நேற்றிரவு (19) பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.