Header Ads



அஞ்சலோ மெத்திவ்ஸ் 2 கோடிக்கு ஏலம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் இந்தியன் பிரிமீயர் லீக் போட்டித் தொடருக்கான ஏலத்தில் ரூபா 2 கோடிக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் ரி20 போட்டித் தொடரின் வீரர்களை கொள்வனவு செய்வதற்கான ஏலம் தற்போது இடம்பெற்று வருகின்றது.

எதிர்வரும் ஏப்ரல் 05 ஆம் திகதி ஆரம்பமாகி மே 21 ஆம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இடம்பெறவுள்ள 10 ஆவது ஐ.பி.எல். தொடருக்கான ஏலம், இன்று (20) காலை 9.00 மணிக்கு பெங்களூரிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்று வருகின்றது.

No comments

Powered by Blogger.