Header Ads



CID யில் ஞானசாரா

முஸ்லிம்கள் வழிபடும் ஏக இறைவனான அல்லாஹ்வை நிந்தித்த பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரா இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் குற்றப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

10 comments:

  1. எல்லாம் ஒரு நாடகம்

    ReplyDelete
  2. Gnanasara's every unlawful action against Muslims must be
    reported to police . Let him abuse freedom of speech and
    we should use the freedom of complaint until he is
    punished for the crime ! Let us strengthen the judiciary.

    ReplyDelete
  3. அல்லாஹ் மிகப் பெரியவன். அவன் மிகத் தூய்மையானவன்

    ReplyDelete
  4. இதிலுள்ள உண்மை நிலவரத்தை அல்லாவுக்கே தெரியும்.

    ReplyDelete
  5. இதிலுள்ள உண்மை நிலவரத்தை அல்லாவுக்கே தெரியும்.

    ReplyDelete
  6. வந்தார், சென்றார். எதுவும் நடக்கவில்லை. எதுவும் நடக்காது...

    ReplyDelete
  7. Evana arrest Panna wendum

    ReplyDelete
  8. பின்னர் கடும்நிபந்தனை விடுதலைசெய்யப்பட்டார் ஹ்ஹ்ஹ்ஹ்

    ReplyDelete
  9. சூழ்ச்சி செய்பவர்கள் செய்யட்டும்..!

    சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் பெரிய
    சூழ்ச்சிக்காரனாக நான் இருக்கிறேன்
    என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்..!!

    ReplyDelete
  10. Only comedy யார் ஆட்சிக்கு வந்தாலும் இனவாதிக்கு சாய்ந்து கொடுக்காமல் ஆட்சி மேடை ஏற முடியாது என்பது விலங்குது.

    ReplyDelete

Powered by Blogger.